புத்தாண்டு தினத்தில் இரண்டு பிள்ளைகளை சிறைக்கு அனுப்பிய தாய்

Loading… வெலிகம பிரதேசத்தில் வீதியில் சென்று கொண்டிருந்த இளைஞனை அடித்துக் கொன்ற குற்றச்சாட்டில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 10 வயதுடைய இரண்டு சிறார்கள் உட்பட ஆறு பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக வெலிகம தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரர்களும் அடங்குவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 6 பேரும் 16, 21, 23 மற்றும் 32 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். Loading… இதேவேளை தாக்கப்பட்டு … Continue reading புத்தாண்டு தினத்தில் இரண்டு பிள்ளைகளை சிறைக்கு அனுப்பிய தாய்